எம்மைவிட்டு சில பக்கங்கள் கடந்துவிடுகின்றது. அதனை அவசியம் காண வேண்டும் என்பதற்காக தருகிறேன்.
தொடர்ந்து படிக்கவும். ‘பத்திரிகைகள் ஒரு பார்வை….’
بسم الله الرحمن الرحيم
عن أَبَي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلَامِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَاتِّبَاعُ الْجَنَائِزِ وَإِجَابَةُ الدَّعْوَةِ وَتَشْمِيتُ الْعَاطِسِ
ஒவ்வொரு முஸ்லிமும் அவரவரது உரிமையை எப்படி பெற்றுக் கொள்ள முயற்ச்சிக்கிறார்களோ அதே போன்று தாங்களும் மற்றவரது உரிமையை தருவதற்கும், மற்றவர்களுக்கு அதைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உதவியாக இருக்க வேண்டும். இருப்போமாக!!!
சோதிடர்கள் சொன்ன கதை
3,நவம்பர்,08 பதிக்கப்பட்டது assunna , பத்திரிகைகள் ஒரு பா a மறுமொழி இடுகTags: சோதிடர்கள்
இலங்கை தமிழ் மக்களும், நடிகருலகமும்.
29,அக்டோபர்,08 பதிக்கப்பட்டது assunna a மறுமொழி இடுகTags: உணர்வு
,yq;if jkpo; kf;fSk;> ebfUyfKk;.
,yq;if jkpo; kf;fisg; gw;wp Clfq;fs; gy nra;jpfis ntspapl;Lf; nfhz;bUf;fpwJ. cyfj;jpy; vq;F gpur;rpid Vw;gl;lhYk;> Clfq;fs; ,uz;L jug;ghf nraw;gLtJjhd; toik. mjdhy;> vJ cz;ik vdf; $lg; Ghpe;J nfhs;s Kbahky; Ngha;tpLfpwJ. vdpDk;> eLepiyg; Nghf;Fld; nraw;gLk; xUrpy Clfq;fs; xUrpyij kl;Lk; njhpag;gLj;jpdhYk; mg;NghJk; re;Njfk; te;JtpLfpwJ. தொடர்ந்து படிக்கவும். ‘இலங்கை தமிழ் மக்களும், நடிகருலகமும்.’
மரணித்தவர்களுக்காக குர்ஆன் (கத்தம்) ஓதலாமா?
22,அக்டோபர்,08 பதிக்கப்பட்டது assunna a மறுமொழி இடுகTags: இஸ்லாமல்லாதது
இங்கே கிளிக் செய்யவும்
d8aed8aad985-d8a7d984d982d8b1d8a2d9862
கிளிக் செய்யுங்கள் படியுங்கள்:
http://thinakaran.lk/2008/09/26/_art.asp?fn=w0809262
”ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
இது பொருள் கொண்டது வேற்று மொழிகளில் கூறப்படுகிறதா என்று ஆழமாகக் கூறமுடியாது. ஆனால், இது தமிழில் கூறப்படுவதுண்டு. அது மட்டுமன்று……
”கல் தோன்றா மண் தோன்றா காலத்தின் மூத்த மொழி தமிழ்” என்றும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் முகமாக கூறப்படுவதுண்டு.
இது தமிழுக்கு அதிமிஞ்சிய புகழ்ச்சிக்குரியது என்று கூறப்பட்டாலும், தமிழுக்கு ஏதோ, தற்போது வழக்கிலிருக்கும் ஏனைய மொழிகளைவிட பழமையுண்டு என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில், ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது ஒரு தத்துவத்தைச் சொல்கிறது.
அத்தத்துவமும் பழமை வாய்ந்தது.
இவ்வுலகில் வாழ்ந்த, வாழும், வாழப் போகும் மனிதர்கள் அனைவரும் ஓர் இனமே. அவர்களில் பிரிவுகள் இல்லை. இம்மனிதர்களின் (இறைவன்) தேவன் ஒருவன்தான். அவர்கள் அனைவருக்கும் சொந்தக்காரன் ஒருவனான இறைவனே!.
அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; இன்னும், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்;. (49:13)
உ-மாக: வாகானங்களில் செல்லும் போது ஏதும் விபத்து ஏற்ப்பட்டால் அதில் இருப்பவர்கள் எந்த பல தெய்வக் கோட்பாட்டில் இருந்த போதும், எம்மொழி பேசினாலும், எம்மாதிரியான அமைப்பில், தோற்றத்தில் இருந்தாலும், திடீரென தங்களுடைய மனதிலிருந்து எவ்வார்த்தை வெளிப்படும்? தன்னைப்படைத்த ஓர் இறைவனையே அழைப்பார்களேயன்றி தாங்கள் வழிப்படும் தெய்வத்தை அழைக்கமாட்டார்கள். கடவுள் இல்லை என நாவால் கோஷமிடுபவர்கள் கூட ஓர் அதிர்ச்சி ஏற்பட்டால் அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தையும் அதுவாகத்தான் இருக்கும். ”O My GOD”"
மனிதர்கள் ஒரு குடும்பத்தவர்கள் என்பதும் அவர்களின் இறைவன் ஒருவன்தான் என்பதும் தங்களுக்கு துன்பம் ஏற்படும் போது மட்டும் ஏற்றுக் கொள்ளாது, எல்லா வேளையிலும் மனிதர்கள் ஓர் இணத்தவர்கள்தான், அவர்களின் இறைவன் ஒருவன்தான், பலர் அல்ல என புரிந்து நடக்க வேண்டும்.

அண்மைய மறுமொழிகள்